Home செய்திகள் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

teah ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேரை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதேவேளை ஜோசப்ஸ் டாலினின் கைதுதொடர்பில் இன்று அடிப்படை உரிமை மீறல் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

Exit mobile version