பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்தின் 2ஆம் வாசிப்பு
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள் – திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்துக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் கிடைத்தன.