Tamil News
Home உலகச் செய்திகள் ஒரே நாளில் 70 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசிய ரஷ்யா

ஒரே நாளில் 70 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசிய ரஷ்யா

உக்ரைன் மீது ரஷ்யா நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது.

உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து இது மிகப் பெரிய தாக்குதல் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் உக்ரைனின் 2வது மிக்பெரிய நகரமான கீவ் நகர் இருளில் மூழ்கியது.

மத்திய கிர்வி ரீ பகுதியில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கேர்சானிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 12 பேர் இறந்திருக்கலாம் என்று கணிப்பதாக உக்ரைன் கூறியுள்ளது.

Exit mobile version