Tamil News
Home செய்திகள் பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சந்திப்பு

பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சந்திப்பு

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின், புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் உறவுகள், இந்த அறிக்கையின் பிரதிகளை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேரில் சென்று கையளித்து, தமது வேதனைகளை பகிர்ந்து, தமது உறவுகளுக்கு நடந்தது என்ன என்று அறிய உதவும்படி வேண்டினர்.

Exit mobile version