Home செய்திகள் மீண்டும் வழமையான உபாயத்தை கையில் எடுத்த ரணில் | ePaper 183

மீண்டும் வழமையான உபாயத்தை கையில் எடுத்த ரணில் | ePaper 183

வழமையான உபாயத்தை கையில் எடுத்த ரணில்
Weekly ePaper 183

மீண்டும் வழமையான உபாயத்தை
கையில் எடுத்த ரணில்

ரணில் விக்கிரமசிங்க அவசரமாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், அமைச்சரவையை அமைப்பதில் தாமதத்தைக் காண முடிகின்றது. புதிய இடைக்கால அமைச் சரவையில் 24 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை (20) வரையில் 13 பேர் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்னும் 11 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் எனச் சொல்லப்பட்டுள்ள நிலையில்……….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்

Exit mobile version