ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு 6 மணி நேரத்திற்கு முன் அனுமதி பெற வேண்டும் – பதில் பாதுகாப்பு அமைச்சர்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு 6 மணித்தியாலங்களுக்கு முன்னர் காவல்துறையினருக்கு அறிவித்து அனுமதி பெறுவது அவசியம் என பதில் பாதுகாப்பு அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்து கொண்டு பதில் பாதுகாப்பு அமைச்சர் இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தினார்.