ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் மக்கள்
எரிபொருள் நெருக்கடி காரணமாக, பொதுப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் ஆபத்தான பயணங்களில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக, பொதுப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் ஆபத்தான பயணங்களில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.