Home செய்திகள் #P2P போராட்டத்தை ஏன் கொழும்பு ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை? அமெரிக்கத் தூதுவர்

#P2P போராட்டத்தை ஏன் கொழும்பு ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை? அமெரிக்கத் தூதுவர்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் என தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயகப் போராட்டத்திற்கு கொழும்பைத் தளமாகக் கொண்ட ஊடகங்கள் ஏன் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா தெப்லிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைதியான போராட்டங்கள் என்பது முக்கியமான உரிமையாகும் எனவும் அதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

US P2P #P2P போராட்டத்தை ஏன் கொழும்பு ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை? அமெரிக்கத் தூதுவர்

Exit mobile version