Tamil News
Home செய்திகள் முல்லைத்தீவு-பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கக்கோரிய கையெழுத்துப் போராட்டம்

முல்லைத்தீவு-பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கக்கோரிய கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கக்கோரிய “காங்கேசன்துறைதொடக்கம் ஹம்பாந்தோட்டைவரை” நாடுதழுவிய ஊர்திவழி கையெழுத்துப் போராட்டம்.

தேவிபுரம், உடையார்கட்டு, விசுவமடு, முல்லைத்தீவு நகரில் இன்று நடைபெற்றது.

Exit mobile version