Tamil News
Home செய்திகள் முல்லைத்தீவு-கொக்குத்தொடுவாய் மக்களின் சொந்தக் காணிகள் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் மீட்பு

முல்லைத்தீவு-கொக்குத்தொடுவாய் மக்களின் சொந்தக் காணிகள் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் மீட்பு

கொக்குத்தொடுவாய் மக்களுடைய சொந்தக்காணியில் வனசீவராசிகள் திணைக்களம் எல்லைக்கற்கள் நாட்டி நிலப்பறிப்பில் ஈடுபட்ட நிலையில் இன்று(2022.12.19)மக்களின் முயற்சியால்,போடப்பட்ட எல்லைக்கற்கள் அகற்றப்பட்டன.

Exit mobile version