Tamil News
Home செய்திகள் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக நேபாளம், இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக நேபாளம், இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Exit mobile version