‘மே 18 தமிழனப் படுகொலை நாள்’- வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அறிக்கை

”மே மாதம், சிறிலங்காவில் முரண்பாடான உணர்வுகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது. வடக்கு -கிழக்கு தமிழினப் படுகொலைகளில் இறந்தவர்களை நினைவு கூருகையில், தெற்கு போர் வெற்றியைக் கொண்டாடுகின்றது. கௌதம புத்தர் கூறியது போன்று மூன்று விடையங்களை மூடி மறைக்க முடியாது.

“சூரியன், சந்திரன், உண்மை”. சிறிலங்காவின் பொருளாதார – அரசியல் நெருக்கீடு தெளிவான பாடத்தைப் புகட்டி இருக்கின்றது, வன்முறை எந்தவிதத்திலும் பிரச்சினைக்குத் தீர்வாகாது, பிரச்சினைக்கான மூலகாரணியைக்கண்டு அதை நிவர்த்தி செய்வது இன்றியமையாதது. வடக்கு- கிழக்கு தமிழர்கள் மே 18ஐ தமிழினப்படுகொலை நாளாக நினைவு கூறுகின்றனர்” என்று வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

N-E BPS' - Tamil
Tamil News