மியன்மாரிலிருந்து ஏராளமானோர் வெளியேறுகின்றனர்

ஏராளமானோர் வெளியேறுகின்றனர்

ஏராளமானோர் வெளியேறுகின்றனர்: மியன்­மா­ரின் முக்­கிய நக­ரத்திலிருந்து பல புத்த பிக்­கு­கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வெளி­யே­றி­ய­தாகத் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

மியன்­மா­ரில் சென்ற ஆண்டு நடந்த ஆட்­சிக்­க­விழ்ப்­புக்கு எதி­ராக இராணு­வம், போரா­ளிக் குழுக்­களுக்கு இடையே ஏற்­பட்ட கடு­மை­யான சண்­டை­யால் தங்­கள் வசிப்­பி­டங்­க­ளை­விட்டு ஆயி­ரக்­கணக்கான மக்கள் வெளி­யே­றி­னர்.

கடந்த வாரம் கிழக்கு மியன்­மா­ரின் கயா மாநி­லத்­தில் உள்ள லோய்­காவ் நக­ரத்­தில் கடு­மை­யான சண்­டை நடந்­தது. அத­னைத் தொடர்ந்து புத்த பிக்­கு­கள் உட்­பட        அந்­ந­க­ரில் வசித்த பாதிக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் அங்­கி­ருந்து வெளி­யே­றி­விட்­ட­தாக ஐநா கூறி­யது.