அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலும் குடிவரவுத் தடுப்புகளிலும் சுமார் 8 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த 4 தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு அவுஸ்திரேலிய அரசு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளது.
Home உலகச் செய்திகள் அவுஸ்திரேலியா: சிறை வைக்கப்பட்டிருந்த தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு இணைப்பு விசாக்கள்