சட்ட திருத்தம் பல நல்ல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது | சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜா விசேட செவ்வி

சட்ட திருத்தம்
இலக்கு மின்னிதழ் 171 | ilakku Weekly ePaper 171

பயங்கரவாத தடைச் சட்ட திருத்தம் பல நல்ல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது

பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாதொழி க்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இப்போது அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் திருத்தம் பல நல்ல அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருப்பதால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கருத்து.
தற்போதைய சட்டத்தின்படி கைதி ஒருவருக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதித்துறைக்கு இல்லை. ஆனால், இந்தத் திருத்தத்தின் மூலம் பிணை வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது……………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்