கோட்டா கோ கம எரிந்தது… | ePaper 182

கோட்டா கோ கம
Weekly ePaper 182

கோட்டா கோ கம எரிந்தது…

நாட்டின் வளங்களைச் சுரண்டி மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்க வைத்து, மக்களை நடுத் தெருவில் அவர்களே தவிக்கச் செய்தனர் என்று மக்கள் சீற்றம் கொண்டனர். அதன் விளைவாகவே நாடெங்கிலும் ராஜபக்சக்களுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தன்னெழுச்சி பெற்ற இந்தப் போராட்டம் முழுக்க முழுக்க மக்கள்……………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்