Tamil News
Home செய்திகள் இலங்கை குறித்து மேலும் நான்கு நாடுகள் சர்வதேச நாணயத்திற்கு உத்தரவாதம் வழங்கியுள்ளதாக தகவல்

இலங்கை குறித்து மேலும் நான்கு நாடுகள் சர்வதேச நாணயத்திற்கு உத்தரவாதம் வழங்கியுள்ளதாக தகவல்

இலங்கை தொடர்பில் மேலும் நான்கு நாடுகள் சர்வதேச நாணயநிதியத்திற்கு கடன் மறுசீரமைப்பு உத்தரவாதத்தை வழங்கியுள்ளன என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா பாக்கிஸ்தான் ஹங்கேரி குவைத் ஆகிய நாடுகள் இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளதாக அவர்தெரிவித்துள்ளார்.

Exit mobile version