கொழும்பில் நடப்பது அரசியல் போராட்டமா? | ePaper 178

கொழும்பில் நடப்பது அரசியல்
Weekly ePaper 178

கொழும்பில் நடப்பது அரசியல் போராட்டமா?

நாடு தற்போது கொந்தளிப்பு நிலையிலேயே காணப்படுகின்றது. பல தசாப்தங்களாக ராஜபக்ச என்ற பெயர் தெற்கு அரசியலில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் அரசியல் களத்தில் மிக தைரியத்துடன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ராஜபக்சக்களை வெல்ல முடியாது என்ற விம்பம் உருவாகி இருந்தது. இரண்டு தசாப்தங்களாக மிகப்பெரிய பலம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள்…….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்