அயல் நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில் அண்டை நாடாகிய பாரதம் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு எரிபொருட்களை வழங்கி உதவியிருக்கின்றது. கடன் அடிப்படையிலான உதவியாக இருந்தபோதிலும், இடுக்கண் நேர்ந்துள்ள வேளையில் வழங்கப் படுகின்ற இந்த உதவி மனிதாபிமான ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மிக முக்கியத்துவம் பெறுகின்றது…………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்