இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மாத்திரமே தீர்வைத் தரும் | இலக்கு மின்னிதழ் 169

சர்வதேச விசாரணை
இலக்கு மின்னிதழ் 169 | ilakku Weekly ePaper 169

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மாத்திரமே தீர்வைத் தரும்

தமிழ் மக்களுக்கான நீதி காண்தல் தள்ளிப் போய் கொண்டிருக்கிறது. அடுத்து புலம்பெயர் அமைப்புகளின் செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், சில அமைப்புகள் நேர்த்தியாக செயல்படுகிறார்கள். மறுப்பதற் கில்லை. ஆனால் இன்னும் பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளக விசாரணைகளை யும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள், பொறுப்புக் கூறலையும் முடக்குவதற்குத் தயாராக இருப்பது வேதனைக்குரிய விடயம்………முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்