இலங்கையில், கோவிட் தீவிரம் பெற்றுள்ளதன் காரணமாக முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டாவது நாளாகவும் முடங்கியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலல் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
முற்றாக முடங்கியது திருகோணமலை
யாழ்ப்பாணம்….
வவுனியா…..