மலேசியாவின் Negeri Sembilan மாநிலத்தில் Senawang தொழிற் பேட்டையில் உள்ள கையுறை தயாரிக்கும் தொழிற் சாலையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் முறையான ஆவணங்களின்றி இருந்த 31 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 31 பேரில் 30 பேர் வங்கதேசிகள் மற்றும் ஒருவர் இந்தியர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.