முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 214 டிசம்பர் 24, 2022
இலக்கு இதழ் 214 டிசம்பர் 24, 2022
இலக்கு இதழ் 214 டிசம்பர் 24, 2022 | Weekly ePaper 214: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- ஈழத்தமிழர் இறைமை பேசப்படாவிடின் அடிமைத்தனமே தீர்வு – ஆசிரியர் தலையங்கம்
- மறைமுகமான சமாதான தூதுவராக செயற்படுகின்றாரா சொல்ஹெய்ம்?– அகிலன்
- கிழக்குமாகாணத்தில் இனப்பரம்பலை மாற்றச் சதி – பா.அரியநேத்திரன்
- பொய் சொல்வதும் பொய்யாக வாக்குறுதி அளிப்பதுமே இலங்கையின் அரசியல் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்
- இப்போதும் நாங்கள் கண்காணிப்பு வலயத்துக்குள்தான் இருக்கிறோம்! – ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் வேந்தன்
- கிளிநொச்சி மாவட்ட உணவு உற்பத்திக்கான தேவையும் இலக்கும் -நேற்று இன்று நாளை-தாஸ்
- யானைப் பசிக்கு சோளப்பொரியா? சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா.ரமேஷ்
- தழும்புகள் – துரைசாமி நடராஜா
- இனக்குழு அழிப்பின் கோரமுகம் – முனைவர் குழந்தை சாமி
- மெஸ்ஸியின் வெற்றி திறமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் கிடைத்த வெற்றி – தமிழில்: ஜெயந்திரன்
- அழிவடையும் உயிரினங்களை நாம் காப்பாற்ற வேண்டும் இல்லையேல் எம்மை காக்க யாரும் வரமாட்டார்கள் – ஆர்திகன்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்