முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 192 ஜூலை 23, 2022
இலக்கு இதழ் 192 ஜூலை 23, 2022
இலக்கு இதழ் 192 ஜூலை 23, 2022 | ilakku Weekly ePaper 192: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- ஈழத்தமிழினப் பகைமை மீளவும் நிறைவேற்று அதிகார பலம் பெற்றுள்ளது – ஆசிரியர் தலையங்கம்
- வலி என்றால் எப்படியிருக்கும் என சிங்கள மக்களுக்கு உணர்த்திய ரணில் – அகிலன்
-
மேற்கு நாடுகள் இலங்கையில் எதிர்பார்த்த மாற்றம் இதுதானா? – பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் செவ்வி
- ரணிலின் விசுவரூப வெற்றியும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்! – இரா.ம.அனுதரன்!
- தமிழ்த்தேசியக் கட்டமைப்புகள் புதுப்பிக்கப்படவேண்டும் – மட்டு.நகரான்
- மூதூர் ராஜவந்தான் இந்து வழிபாட்டுத் தலத்தில் பௌத்த ஆதிக்கமா??? – ஹஸ்பர் ஏ ஹலீம்
- பறிபோகும் கல்வியுரிமை – துரைசாமி நடராஜா
- சிறீலங்காவின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு பொருண்மியம் மட்டும் காரணம் அல்ல–தமிழில்: ஜெயந்திரன்
- இலங்கை நெருக்கடியும் இந்திய அரசின் கடைக்கண் பார்வையும்–தியாகு
பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் - பொய்யான தகவல்களால் போரை வெல்ல முடியாது–வேல்ஸ் இல் இருந்து அருஸ்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு இதழ் 191 ஜூலை 16, 2022
- மலையகத்தின் உணவுப் போராட்டம் | துரைசாமி நடராஜா
- கோவிட்-19 மற்றும் இன்றைய பொருளாதார நெருக்கடியில் பாதிப்புறு குழுக்களாக கர்ப்பிணி பெண்களின் நிலை | வேலம்புராசன் விதுஜா யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
- கல்வித்துறை சந்தித்து நிற்கும் நெருக்கடியானது பொறுப்பில்லாத சமுதாயத்தையே கட்டாயம் உருவாக்கும்! | ஞானகி பவானந்தம் ஆசிரியை, யாழ் வட இந்து ஆரம்ப பாடசாலை.
- கிழக்கு மாகாணம் தொடர்பில் கூடுதலாக சிந்திக்கவேண்டும்! | மட்டு.நகரான்
- தீர்வுகளுக்குத் தேர்தலாவது வழிவகுக்குமா………? | பி.மாணிக்கவாசகம்