இலக்கு மின்னிதழ் 164 ஜனவரி 08, 2022
இந்த வார இலக்கு மின்னிதழ் 164 | ilakku Weekly Epaper 164: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம், சிறுவர் ஆக்கம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
முழுமையாக மின்னிதழை பார்வையிட
கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 164 ஜனவரி 08, 2022
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- தமிழ்க்கட்சிகளின் கூட்டுக்கோரிக்கை இந்தியா செய்யப்போவது என்ன?-அகிலன்
- 50 ஆண்டுகளாக நாடற்ற தேசமக்களாக தங்கள் இறைமைக்காகப் போராடும் ஈழமக்கள்–தமிழிலக்கிய ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் ஜனநாயகத்தின் அரசியலில் கலையியல் நிறைஞர்
- சிவில் சமூக கட்டமைப்புக்கள் ஏன் எமக்கு அவசியமாகிறது? யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ரகுராம்
- கிழக்கில் மீண்டும் ஒரு இன முறுகலுக்கு வித்திடப்படுகின்றதா? கே.மேனன்
- நேற்று இன்று நாளை தாயக மேம்பாடு கைத்தொழில் பயன்பாடு – தாஸ்
- சமூக மேம்பாடும் இளைஞர் வகிபாகமும்–துரைசாமி நடராஜா
- ஈழத்தமிழர் அனைவரும் இந்தியாவை தம் தாய்நாடு என்று நினைத்தால், அது இந்தியாவிற்கே நன்மை – பகுதி 2- திமுகவின் செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் கே.எஸ்.இராதா கிருஸ்ணன்
- வாழிட நாடுகளில் மரபுரிமை விழிப்புணர்வு இலக்கும் போக்கும் பொன்னையா விவேகானந்தன் – கனடா
- “இனவெறி ஒரு பாவம். அது கடவுளின் விருப்பத்துக்கு எதிரானது” டெஸ்மன்ட் ரூட்டு -பகுதி 2- தமிழில் ஜெயந்திரன்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு மின்னிதழ் 163 ஜனவரி 02, 2022
- “தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை” – பாலநாதன் சதீஸ்
- புத்தாண்டில் பலரையும் பதகளிக்கச் செய்யும் புதிய ஆட்சி முறையா…..? – பி.மாணிக்கவாசகம்
- 2022 இல் இலங்கை எதிர்கொள்ளப் போகும் சவால்கள் என்ன? – கலாநிதி அகிலன் கதிர்காமர்
- மறுசீரமைக்கப்பட வேண்டிய எமது வெளிவிவகாரக் கொள்கை – வேல்ஸ் இல் இருந்த அருஸ்
- கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் பூர்வீக நிலங்கள் – மட்டு.நகரான்