இலக்கு மின்னிதழ் 155 நவம்பர் 07 2021
இந்த வார இலக்கு மின்னிதழ் 155 | ilakku Weekly Epaper 155: இன்றைய மின்னிதழில், இன்றைய சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
முழுமையாக மின்னிதழை பார்வையிட
கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 155 நவம்பர் 07 2021
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- புதிய அரசியலமைப்பில் ‘13’ காணாமல் போகுமா? காப்பாற்ற முனையும் தமிழ்க் கட்சிகள் – அகிலன்
- பண்டார வன்னியன் (இறுதிப் பகுதி) வன்னி வரலாற்று ஆய்வாளர் அருணா செல்லத்துரை
- கிழக்கில் தமிழ்த் தேசியக் கவசத்தைக் கொண்டுள்ள போலித் தேசியவாதிகள் – மட்டு.நகரான்
- மீளக்குடியேறியது முதல் ஓலைக் குடிசைகளிலே தொடரும் வாழ்க்கை- ஹஸ்பர் ஏ ஹலீம்
- “என்னுடைய உயிர் போகும் வரைக்கும் கணவனைத் தேடிக்கொண்டே இருப்பேன்” உறவைத் தொலைத்த ஒரு அன்னை- பாலநாதன் சதீஸ்
- 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக நிறைவேற்றும் பொறுப்பு இந்தியாவிடம் இருக்கின்றது-பகுதி 1 – சுரேந்திரன் அவர்களின் சிறப்பு நேர்காணல்
- தமிழர்களுக்கு நீதி வழக்கும் கடமை ஒன்று உங்கள் முன் உள்ளது என்பதை உலகத் தலைவர்களுக்கு உரைத்த போராட்டம்
- COP 26 சூழல் பாதுகாப்பு மாநாடும் தமிழர்களும்-வேல் தர்மா
- கொப் 26 மாநாட்டின் வெற்றி தலைவர்கள் உண்மையை உரைப்பதிலேயே
தங்கியிருக்கிறது:எட் மிலிபான்ட்அல்ஜசீரா– தமிழில் ஜெயந்திரன் - பேசுவது பெண்ணியம் அல்ல; பெண்களின் நிலை- வேலம்புராசன்.விதுஜா யாழ். பல்கலைக்கழகம் 4ம் வருடம் 2ம் அரையாண்டு
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு மின்னிதழ் 154 அக்டோபர் 31 2021
- தொழிலாளர்களுக்குத் தேவையான நிதானப்போக்கு – துரைசாமி நடராஜா
- மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடியவர்கள்; இன்று ஒருவேளை சோற்றுக்காகவும் குடிநீருக்காகவும் போராடவேண்டிய நிலை! – மட்டு.நகரான்
- உண்மைக்கான விலை: ஆபத்துகள் நிறைந்த 25 வருடங்களை நினைவுகூரும் அல்ஜசீரா – மொழியாக்கம்: ஜெயந்திரன்
- ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள் – வழக்கறிஞர் ச.பாலமுருகன்
- இரசாயன உரத் தடை விவகாரத்தில் இலங்கை அரசின் தவறு என்ன? – அகிலன்