இலக்கு மின்னிதழ் 154 அக்டோபர் 24 2021
இந்த வார இலக்கு மின்னிதழ் 154 | ilakku Weekly Epaper 154: இன்றைய மின்னிதழில், இன்றைய சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், சிறுவர்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
முழுமையாக மின்னிதழை பார்வையிட
கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 154 அக்டோபர் 24 2021
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- இரசாயன உரத் தடை விவகாரத்தில் இலங்கை அரசின் தவறு என்ன? – அகிலன்
- ஈழத்தமிழர் இறைமையின் இறுதி மாமன்னனாக பண்டார வன்னியனைக் கூறலாமா? வன்னி வரலாற்று ஆய்வாளர் அருணா செல்லத்துரை
- மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடியவர்கள்; இன்று ஒருவேளை சோற்றுக்காகவும் குடிநீருக்காகவும் போராடவேண்டிய நிலை! – மட்டு.நகரான்
- தொழிலாளர்களுக்குத் தேவையான நிதானப்போக்கு–துரைசாமி நடராஜா
- இடப்பெயர்வு நினைவு தினம் 25 இல் இருந்து 26 ஆண்டாக மாறியது, ஆனால் நாம்? வேல்ஸ் இல் இருந்து அருஸ்
- ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள்– வழக்கறிஞரும், எழுத்தாளருமான ச.பாலமுருகன்
- “உலகுக்கான உங்களின் சாளரம்”கேளொலிக் காணொளிப் பாரம்பரிய அனைத்துலக நாட்சிந்தனை-மூத்த ஊடகவியலாளர் சூ.யோ. பற்றிமாகரன்
- உண்மைக்கான விலை: ஆபத்துகள் நிறைந்த 25 வருடங்களை நினைவுகூரும் அல்ஜசீரா– தமிழில் ஜெயந்திரன்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு மின்னிதழ் 153 அக்டோபர் 24 2021
- விசாரணைக்காக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட கணவனைத் தேடியலையும் மனைவி – பாலநாதன் சதீஸ்
- இயற்கையை நாம் அழித்தால், இயற்கை எம்மை அழித்துவிடும்-பாகம் 1– பொ.ஐங்கரநேசன்
- புலம்பெயர் தேசத்தில் உள்ள எமது உறவுகள் சூழல் சார்ந்த விடயங்களிலும் அக்கறை செலுத்த வேண்டும்: பாகம் 2 – பொ. ஐங்கரநேசன்
- தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை – யாழ். மாவட்ட குளங்களும் ஆறுகளும்
- மருத்துவக் காலனீயம் – ஆபிரிக்காவில் இது ஒரு புதிய விடயமல்ல – மொழியாக்கம்: ஜெயந்திரன்