இலக்கு மின்னிதழ் 144 ஆகஸ்ட் 22, 2021 | Weekly Epaper

இலக்கு மின்னிதழ் 144 ஆகஸ்ட் 22 2021

இந்த வார மின்னிதழில்; இன்றைய சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், சிறுவர்தளம், இந்தியத்தளம்,  அனைத்துலகத்தளம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 144 ஆகஸ்ட் 22 2021

இலக்கு மின்னிதழ் 144 ஆகஸ்ட் 22 2021

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
  • தற்பாதுகாப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டவர்களே ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள்க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் செவ்வி
  • இலங்கை குறித்த அணுகுமுறையை மாற்றப்போகிறதா இந்தியா? அகிலன்
  • பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள்சூ.யோ. பற்றிமாகரன்
  • கோவிட் பேரிடர்: கைமீறிய நிலையில் நாட்டைத் தனிமைப்படுத்தியுள்ள அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன…?பி.மாணிக்கவாசகம்
  • தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறைதுரைசாமி நடராஜா
  • ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம் அபகரிக்கப்படும் தமிழரின் வளங்கள்மட்டு.நகரான்
  • இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டிய தருணத்துக்கு இந்தியா வந்து விட்டதுமேஜர் மதன் குமார் அவர்களின் செவ்வி 
  • அடுத்த தலைமுறையால் வழிநடத்தப்பட்ட தலிபான்களின் படை நடவடிக்கைவேல்ஸ் இல் இருந்து அருஸ்
  • அமெரிக்கா, தலிபான்கள், ஆப்கானிஸ்தான்: எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது?மொழியாக்கம்: ஜெயந்திரன்
சென்றவார மின்னிதழ்