இலக்கு மின்னிதழ் 144 ஆகஸ்ட் 22 2021
இந்த வார மின்னிதழில்; இன்றைய சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், சிறுவர்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 144 ஆகஸ்ட் 22 2021
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- தற்பாதுகாப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டவர்களே ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் – க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் செவ்வி
- இலங்கை குறித்த அணுகுமுறையை மாற்றப்போகிறதா இந்தியா? – அகிலன்
- பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள் – சூ.யோ. பற்றிமாகரன்
- கோவிட் பேரிடர்: கைமீறிய நிலையில் நாட்டைத் தனிமைப்படுத்தியுள்ள அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன…? – பி.மாணிக்கவாசகம்
- தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை – துரைசாமி நடராஜா
- ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம் அபகரிக்கப்படும் தமிழரின் வளங்கள் – மட்டு.நகரான்
- இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டிய தருணத்துக்கு இந்தியா வந்து விட்டது – மேஜர் மதன் குமார் அவர்களின் செவ்வி
- அடுத்த தலைமுறையால் வழிநடத்தப்பட்ட தலிபான்களின் படை நடவடிக்கை – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
- அமெரிக்கா, தலிபான்கள், ஆப்கானிஸ்தான்: எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது? – மொழியாக்கம்: ஜெயந்திரன்
சென்றவார மின்னிதழ்
- இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு – மொழியாக்கம்: ஜெயந்திரன்
- இரகசியமான முறையில் பேசுவது பாரிய கேள்விகளையும் நம்பிக்கையீனங்களையும் உருவாக்கும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்
- “என்ரை உயிர் இருக்கும் வரை நான் குரல் கொடுத்துக் கொண்டிருப்பேன்…” பாலநாதன் சதீஸ்
- செஞ்சோலை மகளிர்: திடமான நீடித்த வாழ்வாதார உதவிகளுக்கு வழி செய்ய வேண்டும் – பி.மாணிக்கவாசகம்