இலக்கு மின்னிதழ் 141 ஆகஸ்ட் 01 2021
இந்த வார மின்னிதழில்; இன்றைய சிறப்பு செய்திகள், தாயகத்தளம், சிறுவர்தளம், அனைத்துலகத்தளம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 141 ஆகஸ்ட் 01 2021
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- ஐநாவுடன் இணைந்து செயற்படுவதற்கான அறிவித்தல்: படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்ற நிலைப்பாட்டின் வெளிப்பாடா? – பி.மாணிக்கவாசகம்
- தாயக மேம்பாடு – நேற்று இன்று நாளை – தாஸ்
- 83 யூலை இனப் படுகொலையால்; சொல்லப்பட்ட செய்தி:ஒரு தேசமாக இருக்க நினைத்தால் …சிறப்பு நேர்காணல் அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்: சென்ற வார தொடர்ச்சி
- கிழக்கில் தொடரும் ஊடக அடக்குமுறை – மட்டு.நகரான்
- சீனாவின் ‘தடுப்பூசி’ இராஜதந்திரம்! – அகிலன்
- ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இந்தியத் தேசியப் பிரச்சினையின் அங்கமாக பார்க்கப்பட்டது – சூ.யோ. பற்றிமாகரன்
- அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் படைத்துறை மென்பொருள் (Pegasus spyware) – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
- உலகத் தாய்ப்பால் ஊட்டல் ஊக்குவிப்பு வாரம்: – கரன்
- இனவழிப்பை மறுக்கும் போக்கு: மீண்டும் ஒரு ஸ்றபிறெனிற்சாவுக்கு இட்டுச் செல்லலாம் – மொழியாக்கம்: ஜெயந்திரன்