இலக்கு-இதழ்-138-ஜூலை 11, 2021
இந்த வார மின்னிதழில்; சிறப்பு செய்திகள், தாயகத்தளம், இந்தியத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
- “எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்” – காசிப்பிள்ளை ஜெயவனிதா
- இருபத்து ஆறு ஆண்டுகள் கடந்தும், நீதி கிடைக்காத இனப் படுகொலை
- சிதைக்கப்படும் தமிழர் தாயகமும், அச்சுறுத்தப்படும் தமிழ்த் தேசியமும்
- ஈழப்பெண்களின் உடல்சார் தன்னாட்சி உரிமை ஈழ மக்களின் அரசியலுரிமையின் மூலக்கல் ….
- இளைஞர்களின் வகிபாகமின்றேல் அபிவிருத்தி கானல் நீராகும்
- கல்வியும் இராணுவ மயமாக்கல்?
- இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு
- இலங்கையின் வடக்கு நோக்கி நகரும் சீனாவின் பிரசன்னம்: யாரைப் பாதிக்கும்? -நேர்காணல்
- பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியச் சட்டங்களைக் கேள்விக்குறியாக்கியிருக்கும் ஸ்ரான் சுவாமியின் சாவு
- “பாதுகாப்பான சத்திர சிகிச்சை வசதிகளை வழங்குவதே என்னுடைய இலட்சியம்” மருத்துவர் க.இளஞ்செழிய பல்லவன்- நேர்காணல்
ஆகிய ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு-இதழ்-138-ஜூலை 11, 2021