அவர் மேலும் தெரிவிக்கையில்- “கொரோனா முகாமைத்துவத்தில் இந்த அரசாங்கம் தோல்வி யடைந்துள்ளது. கொரோனாவைக் கட்டுப் படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் கோமாளித் தனமாக நடந்து கொள்கிறது.
மேலும் துறை சார்ந்த சுகாதாரத் தரப்பினரிடம் பொறுப்பை ஒப்படைக்காமல், இனவழிப்பை மேற் கொண்ட இராணுவத்திடம் ஒப்படைத்து பொறுப்பற்ற விதமாக நடந்து கொள்கிறது” என்றார்.