கட்டுக்கடங்காத வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள மோசமான சிரமங்கள் என்பவற்றுக்கு மத்தியில் 13மணி நேர மின்வெட்டு காரணமாக இலங்கை மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தவாழ்க்கை நெருக்கடி நிலைமைக்கு அடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த்தேசியக் கூட் டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நாட்டின் அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கின்றன……….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்