ஜெனீவா தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்களினது அணுகுமுறை தொடர்பாக ஜெனீவாவும் தமிழ் அரசியல் தலைமைகளும் என்ற என்ற உள்ளடக்கத்துடன் இந்த செவ்வியை, உயரோடைத் தமிழின் தாயகக்களம் வாராந்த நிகழ்ச்சிக்கு அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் அவர்கள் வழங்கியிருந்தார்