ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்

தனுஷ்கோடி வந்த அகதிகள் | Dinamalar Tamil News

திருகோணமலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படகு மூலம்   சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகியோரே இவ்வாறு ஏதிலிகளாக சென்றுள்ளனர்.

தமிழக காவல்துறையினர் அவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.