பிரித்தானியாவில் உள்ள ஸ்கொட்லாந்து மாநிலத்தின் கிளாஸ்கோ நகரில் ஆரம்பமாகவுள்ள காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 26 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சா பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில், கோட்டாவுக்கு எதிராக ஸ்கொட்லான்டில் அணிதிரண்டு இன்று மாலை ஆர்ப்பாட்டம் ஒன்றை புலம்பெயர் தமிழர்கள் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.