Home செய்திகள் தமிழர்களின் பிரச்சினை சிங்களவர்களால் புரிந்துகொள்ளப்படுகின்றனவா? | ePaper 183

தமிழர்களின் பிரச்சினை சிங்களவர்களால் புரிந்துகொள்ளப்படுகின்றனவா? | ePaper 183

தமிழர்களின் பிரச்சினை

தமிழர்களின் பிரச்சினை சிங்களவர்களால் புரிந்துகொள்ளப்படுகின்றனவா?

காலி முகத்திடலில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை அங்கே தயாரித்து பகிர்ந்தமை ஒரு நல்ல விசயம். இறுதிக் கட்டப்போரில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை அவர்கள் உணர்கின்றார்கள். பகிர்ந்துகொள்ள முற்படுகின்றார்கள் என்பதனை அது ஒரு குறியீடாகக் காட்டுகின்றது. அந்தவகையில் இந்த கஞ்சி அங்கு சமைத்து பரிமாறப்பட்டமையை நாம் வரவேற்க வேண்டும். அது நல்ல மாற்றம். இது முதலாவது. இரண்டாவது, நினைவுகூர்தல். நினைவுகூர்தல் குறித்து அவர்கள் முகநூலில் போட்ட பதிவுகள் மற்றும் அது குறித்து வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தால்……..
…………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்

Exit mobile version