கொழும்பு மருதானையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிர்ப்பு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலும் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிர்ப்பு

இந்நிலையில், முஸ்லிம் இடதுசாரி முன்னணி கொழும்பு மருதானையில் ஏற்பாடு செய்திருந்த பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது,

Tamil News