சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மலேசியாவைச் சேர்ந்த மற்றுமொரு தமிழருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துப்புரவுப்பணி மேற்பார்வையாளரான முனுசாமி ராமமூர்த்தி என்ற 39 வயது நபருக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு சிங்கப்பூரின் Harbourfront Avenue-வில் நிறுத்திவைக்கப்பட்ட அவரது மோட்டார்சைக்கிளிலிருந்த ஒரு பையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டடதாக தெரிவிக்கப்படுகிறது.