குறையும் கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 25 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். இவர்களுடன் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 35 ஆக உயர்ந்துள்ளது.