கட்டுமீறிச் செல்லும் கொரோனா: ஒரே நாளில் 209 மரணங்கள் இலங்கையில் பதிவு

மோசமடையும் இலங்கை கொரோனா நிலைகட்டுமீறிச் செல்லும் கொரோனா: இலங்கையில் 209 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை – துரைசாமி நடராஜா

இவர்கள் நேற்றைய தினம் மரணமடைந்ததாக இன்றிரவு தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மரணித்த 209 பேரில் 108 ஆண்களும், 101 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

ilakku-weekly-epaper-144-august-22-2021