இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் இதுவரையில் 14923 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 584,923 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 584,107 ஆக அதிகரித்துள்ளது.