கிளிநொச்சியில் நடைபெற்ற முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவு நாள்

முதல் பெண் மாவீரர் மாலதி

முதல் பெண் மாவீரர் மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  மாவீரர் மாலதிக்கு ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

IMG20211010120426 கிளிநொச்சியில் நடைபெற்ற முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவு நாள்

நினைவேந்தலை தடுக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயத்திற்கு முன்பாக இராணுவத்தினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினரால் பாராளுமன்ற உறுப்பினரின் காரியாலயம் அமைந்திருக்கும் வீதியின் நுழைவாயிலில் இராணுவத்தடை அமைத்து அவ்வீதியால் செல்பவர்களை  நெருக்கடிகளுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad கிளிநொச்சியில் நடைபெற்ற முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவு நாள்