வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பெயர்பலகைகள் அகற்றப்பட்டன.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூட்டப்பட்டு வழிபாடுகள், அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையினால் இரு...
அஸாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக இதுவரை 21 முறைப்பாடுகள்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான அஸாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக இதுவரை 21 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதில் முன்னாள் அமைச்சர்...
விருது விழா; தமிழ் கலைஞர்களை விண்ணபிக்க கோருகிறார் அமைச்சர் மனோ
“தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் – கலைஞர்களுக்கான அரச விருது விழா – 2019”, என்ற தலைப்பில் இந்நாட்டு தமிழ் கலைஞர்களுக்கு விருதுகளையும், மறுக்கப்படும் அங்கீகாரத்தையும், பணப்பரிசில்களையும் பெற்றுத்தந்து பாரம்பரிய மற்றும்...
மூன்று கண்கள் என்ற புலனாய்வுத்துறைக் கட்டமைப்பு உருவாக்கம்
சிறீலங்கா, மாலைதீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து மூன்று கண்கள் என்ற புதிய புலனாய்வுக் கட்டமைப்பு ஒன்றை அமைத்துள்ளதாகவும் அதன் முதலாவது கூட்டம் மூடிய அறைக்குள் சிறீலங்காவில் இந்த மாதத்தின் முதல்...
அகதிகளை திருப்பி அனுப்புவதை சிறீலங்கா நிறுத்த வேண்டும்: அனைத்துலக மன்னிப்புச் சபை
அகதிகளாக தஞ்சமடைந்தவர்களை பலவந்தமாக அவர்களின் நாடுகளுக்கு அனுப்புவதை சிறீலங்கா அரசு நிறுத்த வேண்டும், இது அனைத்துலக விதிகளை மீறும் செயலாகும் என அனைத்துலக மன்னிப்புச் சபை நேற்று (14) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில்...
பயங்கரவாதத்தின் கோர முகத்தை சிறிலங்காவில் பார்த்தேன் கஜகஸ்தானில் இந்தியப் பிரதமர் மோடி
தான் சிறிலங்கா சென்றிருந்த போது, பயங்கரவாதத்தின் கோரமுகத்தைக் கண்டதாக இந்தியப் பிரதமர் மோடி, கஜகஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் தெரிவித்தார். இதற்கு எஸ்சிஓ நாடுகள் அக்கறை காட்ட வேண்டும் என்றும்...
பயங்கரவாதியின் சடல எச்சங்களை புதைக்க இடம் தேடும் காவல்துறை
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரி மொஹமட் நாசார் மொஹமட் ஆசாத்தின் சடலத்தை புதைக்க மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததனால், காவல்துறையினர் திண்டாடி வருகின்றனர்.
தற்கொலைக் குண்டுதாரியின் தலை மற்றும் உடற்பாகங்களை...
தென்னிலங்கையில் தொடரூந்து விபத்து – மூவர் பலி
கொழும்பில் உள்ள கொல்பிட்டி பகுதியில் தொடரூந்து மோதியதால் மூவர் கொல்லப்பட்டதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து அளுத்கம பகுதி நோக்கிச் சென்ற தொடரூந்தே இந்த விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை 6.30 மணியளவில்...
புலனாய்வுத் துறையினரால் டுபாயிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் யார்?
ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் டுபாயிலிருந்து சிறிலங்காவிற்கு அழைத்து வரப்பட்டனர். தாக்குதல் சம்பவத்தில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 5பேர் டுபாயில் வைத்து...
சிறுதீவில் தேடுதல் ஆயுதங்கள் மீட்பு
யாழ்.நகரை அண்டிய சிறுத்தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட்களை படையினர் மற்றும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். இன்று பிற்பகல் இராணுவத்தினருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் காவல்துறையினருடன் இணைந்து நடத்திய...









