கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்களை பறித்து முஸ்லிம் குடியேற்றங்கள் – வடக்கில் சொன்ன தேரர்
கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளைப் பெயர்மாற்றம் செய்து முஸ்லிம் குடியேற்றங்களை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஸ்தாபித்துள்ளார்,இந்நிலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம்...
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சாகும் வரை உண்ணாவிரதம் – பிரதமரும் ஜனாதிபதியும் ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு
பிரதமரும், ஜனாதிபதியும் தம்மை தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறாகள் அத்துடன் இந்த தரமுயர்த்தல் நடவடிக்கைகை தடுப்பது கல்முனையில் உள்ள ஒரு அரசியல்வாதியே என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய...
புத்தரின் பெயரால் இறுக்கமடையும் ஆரிய கூட்டுறவு – சிறிலங்கா இந்திய படைத்துறை குடும்ப கூட்டுறவு.
இலங்கை இராணுவத்தை சேரந்த 160 பேர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் புத்தகாயாவிற்கான விசேட யாத்திரையை ஜூன் 15-18 காலப் பகுதியில் இரண்டாவது தடவையாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது.
இரு நாடுகளினதும்...
செய்மதி ஊடாக சிறீலங்காவைக் கண்காணிக்க ஜப்பான் முயற்சி?
இன்று திங்கட்கிழமை, சிறிலங்காவின் முதலாவது செய்மதியான ராவணா 1 விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
சிறிலங்கா தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது செய்மதியாக இது கருதப்படுகின்றது என ஆதர் சீ. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இது புவியிலிருந்து 400 கிலோமீற்றர்...
அமெரிக்காவுக்கு எதிராக மைத்திரியின் அடுத்த காய்நகர்த்தல் – பூட்டினுக்கு அழைப்பு
அமெரிக்காவின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்கு சிறீலங்கா அரச தலைவர் அதிக முயற்சிகளை எடுத்து வருகின்றார். அதன் அடுத்த நகர்வாக ரஸ்யா அதிபர் விளாமிடீர் பூட்டினுக்கு சிறீலங்கா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
ஆசியப்...
ஈரோஸ் அமைப்பின் கிளை அலுவலகம் முல்லைத்தீவில்
ஈழப் புரட்சி அமைப்பின் மாவட்டக்கிளை நேற்று முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரிக் கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஈழப்புரட்சி அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு ராஜேந்திரா அலுவலகத்தை திறந்து வைத்தார். அமைப்பின் மூத்த...
சிறீலங்கா காவல்துறையில் தமிழ் இளைஞர், யுவதிகள்
வடமாகாணத்தில் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் கால்துறைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில், தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் த.கணேசநாதன் ...
லண்டன் ஓவல் மைதான முன்றலில் தமிழர் ஆர்ப்பாட்டம்
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் போது, சிறிலங்கா மற்றும் அவுஸ்திரேலியா பங்குபற்றிய போட்டியின் போது, போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் மைதான முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றில்...
கோவையில் கைதான ஐ.எஸ் சந்தேக நபர்கள்
சிறிலங்காவில் இடம்பெற்ற 21 ஏப்ரல் தாக்குதல்தாரியுடன் சமூகவலைத்தள தொடர்பைக் கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் இந்தியா, கோவையில் சிலர் கைதாகியிருந்தனர். ஷஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்ற சந்தேகத்தில் தேசிய புலனாய்வாளர்களினால் கோவை உக்கடம்...
கர்தினால் மல்கம் ரஞ்சித் ஒரு சந்தர்ப்பவாதி -அருட்தந்தை சக்திவேல்
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் யாரோ ஒருவரின் அரசியலுக்கு பின்னால் நின்று அந்த அரசியலை பாதுகாப்பதற்காக தனது சமய நிறுவனத்தின் அடையாளத்தை பயன்படுத்துகின்றார் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின்...









