தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினரால் அனுஸ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியமும் இணைந்து மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்...

பத்து வருடங்களின் பின்னரும் நீதி வழங்கப்படவில்லை – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பேரழிவுகளை ஏற்படுத்திய போர் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை சிறீலங்கா அரசு இன்றுவரை வழங்கவில்லை என நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கணகாணிப்பகம் தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் இடம்பெற்ற...

பேரினவாதிகளால் 27 முஸ்லீம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் – செய்திகள் இருட்டடிப்பு

அண்மையில் சிங்கள பேரினவாதிகள், முஸ்லீம்களின் வர்த்தக நிலையங்கள் மீதும்,அவர்களின் குடியிருப்புகள் மீதும் மேற்கொண்ட தாக்குதல்களில் பாரியளவிலான பொருளாதார சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இச்செய்திகள் ஓரளவிற்கு வெளிவந்தபோதும் முஸ்லீம்களின் வழிபாட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் முழுமையாக...

கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள படை அதிகாரிக்கு மீளவும் பணி வழங்கப்பட்டது எவ்வாறு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையை வழிநடாத்தியவராகக் கருதப்படும் மேஜர் புலவத்த,சிறிலங்கா இராணுவத்தபதியின் நேரடி உத்தரவுக்கமைய மீளவும் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளார். குறித்த அதிகாரியின்கீழ் இயங்கிய குழவினர் தி நேசன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கீத்...

முஸ்லிம்கள் மீதான சிங்களவர்களின் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டவையே

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னர் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில், குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம்...

ரிஷாட் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது

அமைச்சர் ரிஷாட் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை சிறீலங்கா பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 17 ஆம் நாள் வெளியிடப்பட்ட அந்த ஒழுங்கு பத்திரத்தில் திகதி குறிக்கப்படாத பிரேரனையாக குறித்த...

பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு -மன்னார் தமிழரசு கட்சி

கடந்த வாராம் கூட்டு எதிர் கட்சியினால் வன்னி பாரளுமன்ற உறுப்பினரும் கைத்தொழி வணிக வர்தக அமைச்சருமான ரிசாட் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட...

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று (18) நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட தமிழ் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இளைஞர்களின் ஏற்பாட்டில் 40இற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கஞ்சியை...

சர்வதேச சுயாதீன விசாரணை மட்டுமே குற்றவாளிகளை இனங்காண உதவும்

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்த ஒரு தசாப்தமாகிய போதும், சர்வதேச சமூகம் குறிப்பாக ஐக்கிய நாடுகள் யுத்தத்தம் முடிவிற்கு வரும் சமயத்தில் தமிழ் பொது மக்களை படுகொலையிலிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு உண்மையான...

பத்து ஆண்டுகள் கடந்த பின்னரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறப்படவில்லை – பிரித்தானியா எதிர்க்கட்சித் தலைவர்

பொறுப்புக்கூறும் கடமையை சிறீலங்கா அரசு நிறைவேற்ற வேண்டும், போர் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன ஆனால் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இன்னும் பொறுப்புக் கூறப்படவில்லை என பிரித்தானியாவின் தொழிற்...