ராஜபக்சக்களுக்கு எதிராக திரும்பிய பௌத்த சிங்கள மக்கள்
இலங்கையில் ராஜபக்சக்களின் ஆட்சி முறை அதள பாதாளத்தை நோக்கி நாட்டைத் தள்ளிச் சென்று கொண்டிருக்கின்றது. அவர்களின் நுண்ணறிவற்ற அரசியல் கொள்கைகளும், தீர்க்கதரிசனம் கொண்ட இராஜதந்திரமற்ற போக்கும் இந்த நிலைமைக்குக் காரணமாக அமைந்துள்ளன…………முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்