மட்டக்களப்பு – பாலமீன்மடு கடற்பகுதியில் 54 பேர்  கடற்படையினரால் கைது

கடற்பகுதியில் 54 பேர்  கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு – பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News