Home உலகச் செய்திகள் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேச குடியேறிகள்? தேடுதல் வேட்டை நடத்த திட்டம்

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேச குடியேறிகள்? தேடுதல் வேட்டை நடத்த திட்டம்

TH CHECK POSTCUD1 தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேச குடியேறிகள்? தேடுதல் வேட்டை நடத்த திட்டம்

தமிழ் நாட்டில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வங்கதேச குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், தமிழ் நாடு காவல் துறை தீவிர தேடுதல் வேட்டையினை நடத்தும் திட்டத்தில் உள்ளதாகக் கூறப் படுகின்றது.

வங்க தேசத்தில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச குடியேறிகள் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்களை போன்று வாழ்ந்து வருவதாக காவல் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதும் காவல் துறை குடியேறிகளை கண்டறியும் நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டி ருப்பதாகக் கூறப் படுகின்றது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

Exit mobile version