அமைதிக்கான பண்பாடு மனிதாய அன்பினதும் மனச்சாட்சியினதும் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலே பாதுகாப்பான அமைதியான மனிதவாழ்வு என்பது நடைமுறைச் சாத்தியமாகும். இதனை வலியுறுத்தி 2019ம் ஆண்டு முதல் அனைத்து உலக நாடுகளின் மன்றம் ஏப்ரல் 5ம் நாளை அனைத்துலக மனச்சாட்சி நாளாகக் கொண்டாடி வருகிறது……,…………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்